அதிவேக இணைய (பிராட் பேண்ட்)வசதிக்காக சென்னையிலிருந்து அந்தமானுக்கு கண்ணாடி இழை கேபிள் மூலம் தொலைத் தொடர்பு சேவை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று காணொலி வாயி லாக தொடங்கி வைத்தார்.
அதிவேக இணைய (பிராட் பேண்ட்)வசதிக்காக சென்னையிலிருந்து அந்தமானுக்கு கண்ணாடி இழை கேபிள் மூலம் தொலைத் தொடர்பு சேவை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று காணொலி வாயி லாக தொடங்கி வைத்தார்.